நமது பள்ளியில் இந்திய திருநாட்டின் 67 வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந் நிகழ்ச்சியில் அறந்தாங்கி கல்வி மாவட்ட அலுவலரும், நமது பள்ளி தலைமை ஆசிரியருமான திரு. ஆர்.சண்முகம் அவர்கள் கலந்து கொண்டு கொடியேற்றி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினார்.
No comments :
Post a Comment