Tuesday 19 July 2011

புத்தக சுமையைக் குறைக்க புதியமுறை

மாணவர்களின் பாடப்புத்தக சுமையைக் குறைக்கும் வகையில் புதியமுறையை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டு வருகிறது.




இதன்படிஅடுத்த கல்வியாண்டு முதல் காலாண்டுஅரையாண்டு,முழு ஆண்டு என மூன்று தேர்வுகளுக்கும்ஒவ்வொரு பாடத்திற்கும்மூன்று பாடப் புத்தகங்களை வழங்கபள்ளிக் கல்வித்துறைதிட்டமிட்டுள்ளது.
இதற்கு தகுந்தபடிதேர்வு முறைகளிலும் மாற்றம் செய்யப்படஉள்ளனதமிழ்அறிவியல்கணிதம் என எந்தப் பாடப் புத்தகமாகஇருந்தாலும்ஆண்டு முழுவதும் தடிமனான பாடப் புத்தகங்களை,மாணவர்கள் சுமந்து செல்ல வேண்டியுள்ளதுகாலாண்டுத் தேர்வுக்குகுறிப்பிட்ட பாடப் பகுதிகளும்அரையாண்டுத் தேர்வுக்கு காலாண்டுத் தேர்வுடன்அரையாண்டுத் தேர்வுக்குஉட்பட்ட கூடுதல் பாடப் பகுதிகளுடன் மாணவர்கள் படிக்க வேண்டும்முழு ஆண்டுத் தேர்வுக்குமீண்டும்ஒன்று முதல் இறுதிப்பாட தலைப்புகள் வரை அனைத்து பாடங்களையும் படிக்க வேண்டும்.
இதன் காரணமாகமாணவர்களுக்கு தேவையில்லாமல் மன அழுத்தம் ஏற்படுவதுடன்ஆண்டு முழுவதும்அதிகளவில் பாடப் புத்தகங்களை சுமப்பதால்முதுகுத்தண்டு வளைந்துகடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்ட ஆய்வில்மாணவர்களின் முதுகுத்தண்டு பாதிப்புவகுப்பு வாரியாகஅதிகரிப்பது தெரியவந்துள்ளதுஇதனால்மாணவர்களின் பாடப் புத்தக சுமையை குறைத்துஅதற்கேற்பதேர்வு முறைகளிலும் மாற்றம் செய்யவும்பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளதுஅடுத்தகல்வியாண்டில்ஒவ்வொரு பாடத்திற்கும்காலாண்டுஅரையாண்டுமுழு ஆண்டு என மூன்றுதேர்வுகளுக்கும்மூன்று பிரிவுகளாக பிரித்துசிறிய அளவில் பாடப் புத்தகங்களை அச்சிட்டு வழங்க,பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
இத்திட்டம் அமலுக்கு வந்ததும்தேர்வு முறைகளிலும் மாற்றம் கொண்டு வரப்படும்அரையாண்டுத்தேர்வில்காலாண்டுத் தேர்வுக்கான பாடப் பகுதிகளும்முழு ஆண்டுத் தேர்வில்காலாண்டு மற்றும்அரையாண்டுத் தேர்வு பாடப் பகுதிகளும் இடம் பெறாதுஅந்தந்த தேர்வுக்குரிய பாடப் பகுதிகளிலிருந்துமட்டும் கேள்விகள் கேட்கப்படும்.
இந்த புதிய முறைபத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளுக்கு அமல்படுத்துவது குறித்துதுறைஎவ்வித முடிவும் எடுக்கவில்லைமுதல்கட்டமாகபொதுத்தேர்வு வகுப்புகளை தவிர்த்துஇதரவகுப்புகளுக்கு மட்டும்புதிய திட்டத்தை அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

No comments :

-

-